கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ,. பெரியகுளத்தில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: