மதுரை உசிலம்பட்டி அருகே ஆதார் அட்டையில் 120 வயது என குறிப்பிட்டுள்ளதால் கூலி தொழிலாளி பாதிப்பு

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே ஆதார் அட்டையில் 120 வயது என குறிப்பிட்டுள்ளதால் கூலி தொழிலாளி பாதிக்கப்பட்டுள்ளார். பெரியசெம்மேட்டுபட்டியை சேர்ந்த மகாலிங்கத்தின் ஆதார் அட்டையில் பிறந்த தேதி 06-11-1900 என பதியப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் மகாலிங்கம் தவித்து வருவதாக கூறினார்.

Related Stories: