வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது. சென்னை,வேலூர்,கடலூர்,காஞ்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல்காற்று வீசுமென கூறப்படுகிறது.

Related Stories: