மப்பேடு அருகே கீழச்சேரியில் தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

திருவள்ளூர்: மப்பேடு அருகே கீழச்சேரியில் தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. குப்பையில் பிடித்த தீ வீடுகளுக்கும் பரவியதாக தகவல் அறிந்து தீயை அணைக்க 3 வாகனங்களில் வீரர்கள் போராடி தீயை அனைத்தனர்.

Related Stories: