பெரம்பலூர் அருகே பாடாலூரில் நேற்றிரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பாடாலூரில் நேற்றிரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: