குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். குடிநீர் பஞ்சத்தை போக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என கே.எஸ்.அழகிரி  கூறியுள்ளார்.

Related Stories: