குஜராத்தின் 2 ராஜ்யசபா எம்பி பதவி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: குஜராத்தின் 2 ராஜ்யசபா எம்பி பதவி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: