குற்றம் சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கைது Jun 19, 2019 சீன மீனவர் விமான நிலைய சென்னை சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த சீன இனைஞர் கலிஸூ கைது செய்யப்பட்டார். விமானத்தில் ஹாங்காங் செல்லும் காதலியைப் வழியனுப்ப போலி விமான டிக்கெட் தயாரித்ததால் கலிஸூ பிடிபட்டார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது