×

வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர்: வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Veerapandi , 68-year-old man,sexually, 8-year-old girl ,Veeraband, 7 years
× RELATED திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி