குற்றம் மறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது Jun 18, 2019 லஞ்சம் வழங்குபவர் மராமை நகர் காஞ்சிபுரம்: மறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மின் இணைப்பு அமைப்பு தருவதற்கு ரூ.30,000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு