மறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது

காஞ்சிபுரம்: மறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மின் இணைப்பு அமைப்பு தருவதற்கு ரூ.30,000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: