ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் மாமகட்டாவுக்கு அப்பால் நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ஹென்சு தீவில் இருந்து 85 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து யாமகட்டா, நிகடா, இஷிகாவா, ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: