தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத தமிழக அரசு : கே.எஸ்.அழகிரி

சென்னை : தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் பொய் சொல்லி இருக்கிறார். பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: