திருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் வங்கதேசத்தை சேர்ந்த 14 கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். விசா காலம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 14 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி இன்று இரவு உண்ண மறுத்து கைதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: