பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் 5 பேர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories: