குற்றம் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் Jun 17, 2019 ஆர்ப்பாட்டங்கள் திண்டுக்கல் பொலிஸ் நிலையம் திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். வழக்கறிஞர் ஒருவரை ஆய்வாளர் வசந்தா தாக்கியதாகவும் அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!