மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவர்கள் முடிவு எடுத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: