×

பீகார் மாநிலம் கயாவில் கடுமையான வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

பீகார்: பீகார் மாநிலம் கயாவில் கடுமையான வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. வெயிலால் பாதிக்கப்பட்டு கயா அனுக்ரக நாராயண மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 28 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே 7 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கயாவின் கடும் வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 106 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Bihar ,Gaya , Bihar state, Gaya, severe sunshine, dead, number, rise
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு