ஜம்மு-காஷ்மீர் அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ராணுவ மேஜர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அருகே அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுடன் ஆன தாக்குதலில் காயமடைந்த ராணுவ மேஜர் உயிரிழந்தார். தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் பயங்கரமான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப்படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். 

Related Stories: