வல்லரசு என்கவுண்டர்: 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபி-க்கு நோட்டிஸ்

சென்னை: வல்லரசு என்கவுண்டர் குறித்து தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: