புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் அறிவித்துள்ளது.

Related Stories: