தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தொடர்ந்து 4-வது முறையாக மக்களவை உறுப்பினராக இன்று பணியை தொடங்கினேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பியாக இன்று பிற்பகல் பதவியேற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: