கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பெயரைக் சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆணவத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: