சென்னையில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்கள் பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை: சென்னையில் 3 இடங்களில் பஸ் டே கொண்டாடிய 17 கல்லூரி மாணவர்களை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றன. அயனாவரம், ஷெனாய் நகர், ராயப்பேட்டை பகுதிகளில்  பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தாக பயணம் செய்தனர்.

Related Stories: