குற்றம் பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Jun 17, 2019 ஏடிஎம் காவல் நிலையம் Patapiram சென்னை: சென்னை பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு