பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: