குடிமராமத்து பணியின் கீழ், தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை : கடந்த 2 ஆண்டுகளில் குடிமராமத்து பணியின் கீழ், தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை கொண்டு நீர்நிலைகளில் நடைபெறவுள்ள பணிகள் குறித்த பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிடவும் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: