×

நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு: சிஐடியு சௌந்திரராஜன் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தவுள்ளதாக சிஐடியு சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். ரூ.6000 கோடி நிலுவைத் தொகையை கால அவகாசம் முடிவதற்குள் வழங்க கோரி சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.


Tags : fight ,CITU Chowdiarajan , Chennai, Transport Worker, Settlement, Struggle, CIDU Chowdirajan, Warning
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது