×

நாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 9 பேர் மீட்பு

நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : poultry farm ,Namakkal , Namakkal, bonded, recovery
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...