செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல: காங்கிரஸ் அறிக்கை

புதுடெல்லி: கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மை அல்ல என காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது. பல்வேறு யூகங்களை செய்தியாக வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தோல்விகள் பற்றி செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.

Related Stories: