மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி

சென்னை: மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி தெரிவித்தனர். அதிமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

Related Stories: