×

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு 18வது முறையாக காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு 18வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 4 பேரை ஜூன் 10ம் தேதி வரை சிறை காவலில் வைக்க இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமு, வர்க்கீஸ் உள்ளிட்ட 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


Tags : Rameshwaram ,fishermen , Rameswaram fishermen, arrest and police extension, Sri Lankan court
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்...