×

ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி

சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென தமிழக  பாஜக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Union Minister ,Minister , Railway works,Tamils, Union Minister
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடகாவில் சீட் மறுப்பு