×

கலைஞர் நினைவிடத்தில் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திருமாவளவனுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

Tags : artist ,shrine ,Thirumavalavan , Artist Memorial, Thirumavalavan, Wreathamalayam, Respect
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது