தமிழகம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை May 26, 2019 Potheri கல்லூரி மாணவர் தற்கொலை பொத்தேரி: காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். பொத்தேரியில் பயோமெடிக்கல் படித்து வந்த அனுப்பிரியா (23) திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்