×

மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.

கொல்கத்தா: கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ.நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீசை அனைத்து விமான நிலையங்களுக்கும் சி.பி.ஐ. அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajiv Kumar ,CBI ,search , Police Commissioner, Rajeev Kumar, sought person, CBI
× RELATED தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்...