சென்னை: வெற்றிக்கு பாடுபட்ட ஸ்டாலின்,வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்த்துள்ளார். மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Tags : leaders ,interview ,Thirumavalavan , Thanks to the leaders, thank you, Thirumavalavan, interviewed