ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடருவேன்: ஈ வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதக்கு பிரதமர் மோடியே காரணம் என ஈ வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததால் தான் அவரது மகன் வெற்றி பெற்றார். மேலும் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடருவேன் என்றும்  ஈ வி.கே.எஸ். இளங்கோவன் உறுதியளித்துள்ளார்.

Related Stories: