கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு: நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

சென்னை: கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்பால் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரும் எனவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: