×

மது போதையில் போலீசில் சிக்கிய போலி காவல் ஆய்வாளர் கைது

சென்னை: சென்னை பாண்டி பஜார் காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது வேகமாக வந்த காரில் மது போதையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் ‘தான் ஒரு காவல் ஆய்வாளர் என்று கூறியபடி அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். இதனையடுத்து நேற்று காலை, மீண்டும் காவல்நிலையம் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியில் அவர் சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையை சேர்ந்த  தீபக்ராஜ் என தெரியவந்தது. போலிஅடையாள அட்டை வைத்திருந்தஅவரை கைது செயது சிறையில் அடைத்தனர். 


Tags : Police detained , police ,custody
× RELATED திருச்சி விமான நிலையத்தில் 1.81 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்!!