மதுரையில் இளைஞர் கொலை.... போலீசார் விசாரணை

மதுரை: முத்துப்பட்டி அய்யனார் காலனியில் சவுந்தர்(29) என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இளைஞர் சவுந்தர் கொலை குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: