நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ. 17 லட்சம் மோசடி

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டவர்.

Related Stories: