சோழவரம் அருகே 2 வங்கி ஏடி.எம்.களை உடைத்து கொள்ளை முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகரில் 2 வங்கி ஏடி.எம்.களை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: