குற்றம் சோழவரம் அருகே 2 வங்கி ஏடி.எம்.களை உடைத்து கொள்ளை முயற்சி May 25, 2019 வங்கி ஏடிஎம்கள் Cholavaram திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகரில் 2 வங்கி ஏடி.எம்.களை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை