×

சூரத் தீ விபத்து; 20 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Surat ,fire accident ,building owner , Gujarat, Tuens Center, Fire, Accident, Students, Vijay Rupani, Prime Minister Modi
× RELATED குஜராத்தில் லேசான நிலநடுக்கம்