×

சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் பெரிய பள்ளி வாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sirkazhi , Nagage, Cyril, bomb threat, police investigation, Mosque
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்