கமுதி அருகே தகாத உறவு காரணமாக பெண்ணை கொலை செய்து எரித்த 6 பேர் கைது

ராமநாதபுரம்: கமுதி அருகே டி.வல்லகுளத்தில் ராதிகா என்ற பெண்ணை அடித்து கொலை செய்து எரித்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவு காரணமாக கொலை செய்து எரித்ததாக ராதிகாவின் உறவினர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: