தமிழகம் திருவாடானை அருகே மின்கம்பம் முறித்து விழுந்து 5 பசுமாடுகள் பலி May 24, 2019 Thiruvatanai திருவாடானை: திருவாடானை அருகே ஆழகமடை கிராமத்தில் மின்கம்பம் முறித்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மொதுமக்கள் மின்வாரியத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!
சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்..!!
பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலை.,யில் பிரியாணி திருவிழா: 1,500 அடுப்புகளில் 3,000 கிலோ பிரியாணி சமைத்து விநியோகம்
உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குழு அமைப்பு.. 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் வழங்கியது தாம்பரம் போலீஸ்..!!