×

திருவாடானை அருகே மின்கம்பம் முறித்து விழுந்து 5 பசுமாடுகள் பலி

திருவாடானை: திருவாடானை அருகே ஆழகமடை கிராமத்தில் மின்கம்பம் முறித்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மொதுமக்கள் மின்வாரியத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

Tags : Thiruvatanai , Thiruvatanai, 5 cows killed
× RELATED திருவாடானை பகுதியில் கிராமங்களில் 10...