×

சூரத் நகரில் தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்

குஜராத்: சூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சர்தானா பகுதியிலுள்ள கட்டடத்தின் 2 வது மாடியில் உள்ள பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : city ,Surat ,Rahul Gandhi , Surat Nagar, fire accident, 15 people dead, Rahul Gandhi, mourning
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...