×

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 பேர் பலி,..பிரதமர் மோடி இரங்கல்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சர்தானா பகுதியிலுள்ள கட்டடத்தின் 2 வது மாடியில் உள்ள பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Narendra Modi ,Gujarat , The fire accident in Gujarat's Surat city: 15 people killed, the Prime Minister said
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!