கரூரில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

கரூர் : கரூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளதாக ஜோதிமணி கூறினார். மேலும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என்றும் ஜோதிமணி உறுதி பூண்டார்.

Related Stories: