சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சோளிங்கர், விளாத்திகுளம் தொகுதிகளில் வெற்றிபெற்ற சம்பத், சின்னப்பன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: